Sunday, 15 July 2012

இந்தியாவுக்கு பாரத் என்று பெயர் வர காரணம் என்ன?

     சந்திர வம்ச அரசர் துஷாந்தன் சகுந்தலா மகனான பாரத் என்ற அரசர் நினைவாக வைக்கப்பட்டு இருக்கிறது.  ஷத்ரிய அரசரான பாரத் தான் முதன் முதலில் முழு இந்தியாவை அரசாண்டவர், ஆஹாவே இந்திய நாடுக்கு பாரத் என்று பெயர் வந்துள்ளது.

No comments:

Post a Comment